என் கவிதைகள்

Wednesday, July 26, 2017

வெட்கம்

கூட்டத்து நடுவே
பார்ப்பது நீதான் - என 
உணர்ந்தும்  பார்க்காதது 
போலிருக்கிறேன்...!  
சட்டென்று நானும்-உனை 
தேடிய போது 
பார்வையை விளக்கினாய் 
வெட்கத்தை மறைக்க மறந்து...!




No comments:

Post a Comment